அனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]
மேலும்அருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]
Read Moreஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]
Read Moreபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே…? மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]
Read Moreபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]
Read More